Wednesday, 4 April 2012


தூங்கிய நாட்கள் நினைவில்லை
தூங்காத நாட்கள் நினைவில் உண்டு
நீ பிரிந்த பின்பு என்னுள் உன்னால் வந்த
வலிகள் எப்படி என்னை தூங்க
வைக்கும் எங்கனம் மறப்பேனடா
என்னவனே உன் நினைவுகளை v.m.j.gowsi

No comments:

Post a Comment