Wednesday, 4 April 2012


மரணித்த பின் என் விழிகள்
மூடப்பட்டலும் என் விழிகளுக்குள்
உன் விம்பமே வேண்டும்
நெருப்பில் வெந்தாலும் உன்
புன்னகை நிறைந்த முகம்
என்னுள் நிறைந்தே இருக்க
வேண்டும் v.m.j.gowsi

No comments:

Post a Comment