
வார்த்தையால் மனைவி என்றாய்
உறவிலே காதலனாய் இருந்து
கொண்டே உள்ளம் பூரித்தது
இன்று உள்ளம் துடிக்கின்றது
இறுதி வரை வார்த்தையிலேயே
உன் மனைவியாய் வாழ்ந்து
விட்டேனே என்று ....பரவாயில்லை
இறுதி வரை உறவில் காதலனாய்
இரு எடுக்கும் ஜென்மம் எல்லாம்
உனக்காக காத்திருப்பேனடா v.m.j.gowsi
No comments:
Post a Comment