Wednesday, 4 April 2012


வார்த்தையால் மனைவி என்றாய்
உறவிலே காதலனாய் இருந்து
கொண்டே உள்ளம் பூரித்தது
இன்று உள்ளம் துடிக்கின்றது
இறுதி வரை வார்த்தையிலேயே
உன் மனைவியாய் வாழ்ந்து
விட்டேனே என்று ....பரவாயில்லை
இறுதி வரை உறவில் காதலனாய்
இரு எடுக்கும் ஜென்மம் எல்லாம்
உனக்காக காத்திருப்பேனடா v.m.j.gowsi

No comments:

Post a Comment