Wednesday, 4 April 2012


யாரோ ஒரு கவிஜனின் வரிகள்
என் காதில் விழுந்தது "முந்தானை
பார்த்து முந்நூறு கவிதை எந்நாளும்
எழுதும் கவிஜர்கள் கோடி"என்று
உன்னவள் நான் உன் பாசம்
பார்த்தே மூவாயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன் v.m.j.gowsi

No comments:

Post a Comment