Wednesday, 4 April 2012


என் மன்னவனே என்னிடம் இறுதி
வரை வராமல் போனாலும் உன்னிடம்
இருந்து வந்த உந்தன் தாயன்பு ஒன்று
எனக்கு போதுமடா என் தாயானவனே
என் கவியிலாவது நம் காதல் வாழ v.m.j.gowsi

No comments:

Post a Comment