Wednesday, 4 April 2012


பிரியும் போது பிரியாதே என்று
சொல்லிவிட தெரியலடா
இன்று நீ பிரியும் போது
என்னை விட்டு போகாதே என்று
கேட்டிருந்த உனக்காக வந்திருப்பேனே
என்று சொல்லும் போதெல்லாம்
மரண வலியை உணர்கிறேனடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment