Wednesday, 4 April 2012


உன்னிடம் நான் வந்தால் என்னிடம்
என்ன கேட்பாய் என்று கேட்கின்றாய்
ஒன்றே ஒன்றுதான் கேட்பேனடா
ஏன் என்னை தாயிருந்தும் தாயில்லா
பிள்ளை ஆக்கினாய் என்று ஆம்
என் தாயல்லவாட நீ .......v.m.j.gowsi

No comments:

Post a Comment