Wednesday, 4 April 2012


பலநேரம் காயபடுத்தி அழவைக்கும்
உனது செயல் சில நேரம் அன்பாய்
உன் கொஞ்சலால் வார்த்தையால்
வாழ வைப்பாய் ....பலநேரம்
காத்திருப்பேன் இந்த சில
நேரத்துக்காய் v.m.j.gowsi

No comments:

Post a Comment