Wednesday, 4 April 2012


என் விழிகள் சோகமாய்
உணரும் போதெல்லாம்
உன்னிடம் தஞ்சமடையவே
துடிக்கிறேன் தொலைவில்
நீ இருந்தாலும் வாழ வைக்கும்
உன் அன்பான வார்த்தைக்குள் v.m.j.gowsi

No comments:

Post a Comment